![](admin/uploads/.5cee1b1662aae6.53373365.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: கடையநல்லூர் வட்டாட்சியர்அலுவலகத்தில் 1432 ஆம் வருவாய்த்துறை ஆண்டுக்கான (பசலி-1432) வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.