![](admin/uploads/.653278f51b1040.39918651.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: சங்கரன்கோவிலில் முன்னாள் முப்படை வீரர்கள் சங்கத்தின் மாநில அளவிலான மாநாட்டிற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் முப்படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி மெய்யநாதன் சங்கரன்கோவிலுக்கு வருகை புரிந்தார். சங்கரன்கோவில் வந்த அவருக்கு திருவேங்கடம் சாலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கரன்கோயிலின் மிக முக்கிய பிரதான தொழிலாளர் விசைத்தறியை நினைவூட்டும் வகையில் அமைச்சருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா, எம்எல்ஏ விசைத்தறியில் நெய்யப்பட்ட ஆடைகளை வழங்கினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், மாவட்ட அவை தலைவர் பத்மநாபன், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, ராஜதுரை, மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கிறிஸ்டோபர், கடற்கரை, சேர்மதுரை, ராமச்சந்திரன், பெரியதுரை, பூசைபாண்டியன், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, நகர துணை செயலாளர் கேஎஸ்எஸ் மாரியப்பன், மாணவர் அணி உதயகுமார், கார்த்தி ,அப்பாஸ்அலி, வக்கீல்கள் கண்ணன், ஜெயக்குமார், சதீஷ், வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, சிவா, கோமதிநாயகம், நகராட்சி கவுன்சிலர்கள் ராமு, செல்வராஜ், தலைவன்கோட்டை கூட்டுறவு வங்கி தலைவர் விஜயபாண்டியன், செல்வம் ,பிரகாஷ், வெங்கடேஷ், கணேஷ், ஜெயக்குமார், சிவாஜி, விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.