![](admin/uploads/.6007f229352507.19664510.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆலங்குளம்: தென்காசி மாவட்டம் கீழ வீராணம் ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக கீழவீராணம் மையானம் அருகில் புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை கீழவீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன்தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி செயலர் பாண்டிய ராஜ் அரசு ஒப்பந்ததாரர் செல்லத்துரை, டேங்க் ஆப்ரேட்டர் முருகையா, கூவாச்சிபட்டி முருகையா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டார்.