![](admin/uploads/.5f867b77591764.70255326.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: கங்கிரஸ் கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமையில் தென்காசி மாவட்டச் செயலாளர் பாரிஷா முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட மாற்று கட்சி பெண்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் இளைஞர் அணி தலைவி சகுந்தலா , மாநிலச் செயலாளர் காந்திமதி, ஐ.என்.டி.சி.யு மாநிலச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பாரிஷா, நாகூர் பாத், ஜன்னத் பேகம், அன்பு ராணி, சுபா, மகேஸ்வரி, செல்வமாரி , செல்வி, சபீனா, செய்து அலி, பாத்திமா, பதர் நிஷா, பெளசியா, ரபியத் பசரியா, சுகன்யா, மகேஸ்வரி, விமலா, ஆயிஷா பானு, அசன் பீர்பாத்து, சுகந்திர தேவி, பியூலாமெர்ஸி, இந்திரா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.