![](admin/uploads/.625f9d91a27ca1.41765415.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி மாவட்டம் சுரண்டை பீடித்தொழிலாளர் நல மருத்துவமனையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நகராட்சி கவுன்சிலர் உஷா பேபி தலைமையில் நடந்தது
மருத்துவ அலுவலர் டாக்டர் அஞ்சலி சுற்றுச்சூழல் தினம் குறித்து சிறப்புரையாற்றி மரக்கன்றுகள் வழங்கினார்.
காங்கிரஸ் பிரமுகர் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செவிலியர் தனம் பாத்திமா, ஆயிஷா, அலுவக பணியாளர் செல்லப்பா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.