Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டி

ஜுன் 14, 2023 12:09

தென்காசி: முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட சமூக நலத்துறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்துடன்  இணைந்து முதியோர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரை போட்டி வருகின்ற 17.06.2023 சனிக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது. 

மேலும் மாவட்டத்தின் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
 கட்டுரைப்போட்டி,
*  6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை  தலைப்பு  முதியோரை பாதுகாப்போம்,பராமரிப்போம்.

இக்கட்டுரைப்போட்டி காலை 9 மணிக்கு தென்காசி வ உ சி வட்டார நூலக வளாகத்தில் நடைபெறும் . பின்னர் பரிசு சான்றிதழ் வழங்கும் விழா 12 மணிக்கு நடைபெறும் 
மேலும் தொடர்பிற்கு 9489629759  / 99443 17543 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

தலைப்புச்செய்திகள்