Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: பிள்ளாநல்லூர் பேரூர் தி மு க சார்பாக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் தேர்ந்தெடுப்பதற்காண விண்ணப்படிவத்தை, அனைத்து வார்டு செயலாளர்களிடமும், பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம் வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், துணை செயலாளர் கே.சி.தியாகராஜன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் தனபால், ஜனார்த்தனம், வார்டு செயலாளர் புவனேஷ்வரன், வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.