![](admin/uploads/.5fcf2dcd253f77.30953869.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூர் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நடைபெற்று வரும் சீரமைக்கும் பணியினை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் திவ்யா வெங்கடேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.