![](admin/uploads/.60b081bf168a70.81258460.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை : ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டத்திற்கான அரசாணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. எரிவாயு குழாய் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசாணைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோலியத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.