Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைச்சர் மீது போலீசில் புகார்

மே 15, 2019 11:57

திருச்சி : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் நீதி மையம் கட்சியின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசும் கமலின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் பேசியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்