Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திருச்சி கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் நீதி மையம் கட்சியின் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசும் கமலின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் பேசியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.