Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிள்ளாநல்லூரில்  மகளிர் உரிமைத் தொகை டோக்கன் வினியோகம்

ஜுலை 21, 2023 11:22

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் கலைஞர் உரிமைத் தொகை ரூ. 1000  வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் பேரூராட்சி முழுவதும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், பேரூர் துணை செயலாளர் கே.சி.தியாகராஜன், அசோகன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், பொருளாளர் பத்மநாபன், வார்டு செயலாளர்கள் காளியண்ணன், பாஸ்கரன், முருகேசன், வேலு, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்