![](admin/uploads/.60a5fd1b53f1a6.28791294.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேந்தமங்கலம்: கழகதலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் K.R.N.இராஜேஸ்குமார்,
வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வலிகாட்டுதலின்படி நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பிழையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் K.P.இராமசுவாமி, சீராப்பள்ளி பேரூராட்சி துணை தலைவர் N.செல்வராஜ், மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் K.பொன்னுசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கன்மனி, PTA துணைதலைவர் பன்னீர்செல்வம், ஊ.மன்ற தலைவர் உமா, துணைதலைவர் K.இளையப்பன், கான்ராக்டர் ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பிரபு, கிளை செயலாளர்கள் சுப்பிரமணி ரவிகுமார் அலகேசன் காசி மோகன் குமார் தியாகராஜன் மற்றும் உழவன் நண்பன் கேசவன், நாமகிரிப்பேட்டை பாபு கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.