![](admin/uploads/.6055bac8dbb9e5.54286505.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: உத்தரகாண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்திரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.8 என பதிவானது. நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9 என பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.