Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் லேசான நிலநடுக்கம்

மே 18, 2019 05:35

புதுடெல்லி: உத்தரகாண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்திரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில்  3.8 என பதிவானது. நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9 என பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
 

தலைப்புச்செய்திகள்