Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகளை நகர மன்ற தலைவர் வழங்கினார்

நவம்பர் 08, 2023 06:30

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகளை வழங்கப்பட்டது. 

மேலும், இதில் பள்ளிபாளையம்  நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், ஆணையாளர் தாமரை, நகராட்சி பொறியாளர் ரேணுகா, சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்