![](admin/uploads/.5f4a13c979eaa6.06851819.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகளை வழங்கப்பட்டது.
மேலும், இதில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், ஆணையாளர் தாமரை, நகராட்சி பொறியாளர் ரேணுகா, சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.