Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

டிசம்பர் 22, 2023 12:53

நாமக்கல்: நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு மருந்து நகராட்சி பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகள் உள்ளது.

இந்நிலையில் சீதோசன நிலை மாறுபாட்டால் ,பொதுமக்களுக்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்