![](admin/uploads/.5eba929355d742.29618387.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: எட்டயபுரம் வட்டம்,குளத்துள்வாய்பட்டி இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 40 குடியிருப்புகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் , சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.