![](admin/uploads/.61374130016a49.36709927.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் முதல் செயல்படுத்தப்பட்ட "மக்களை தேடி ஆய்வக சேவை" திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தொல்லவிளை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் ஆய்வக பரிசோதனைகளை உயர்தர ஆய்வகங்களுக்கு அனுப்பிவைத்து, பயனாளிகளின் தேவையற்ற அலைச்சலை தவிர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் இதன் மூலம் ஆய்வக பரிசோதனைகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. திட்டமானது தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளன.