Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

.ஒசூரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

மார்ச் 13, 2024 12:18

கிருட்டினகிரி,மார்ச்.13: ஒசூா் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 29-வது வார்டு, கோட்டை மாரியம்மன் கோயில் அருகில்,கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் அ.செல்லகுமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.60 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க  பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தார்.ஒசூா் மாநகர தலைவா் தியாகராஜன் முன்னிலையில். மாவட்டப் பொருளாளா் மகாதேவன், மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், ஒசூா் நகா்மன்ற உறுப்பினா் இந்திராணி,மாநகரத் துணைத் தலைவா் சிவப்ப ரெட்டி, கோவா்தனன், முத்தப்பா, தமிழ்வாணன், கிருஷ்ணன், மேற்கு மாவட்ட விவசாய அணித் தலைவா் ஹரீஷ் பாபு, ஊடகத்துறை கா்த்திக், ஆனந்த், ஓபிசி குமார்,அமைப்புசாரா தொழிலாளா் அணி சுரேஷ்,சிறுபான்மை அணி அக்பா்,அா்சாத்,இளைஞரணி அம்ருத், வசந்த் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்