Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், கர்நாடக அணையில் தற்போது தண்ணீர் இல்லை. மழை பெய்தால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படும் என கூறினார்.