![](admin/uploads/.62395ed56ddde9.12220156.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு திமுகவே காரணம் என பா.ஜ.,தேசிய செயலர்களில் ஒருவரான எச்.ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன் திமுக 1967ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொடுத்துள்ள பொறுப்பற்ற ஆட்சியே காரணம். சென்னை மற்றுமல்ல தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அழிப்பு. மதுரையில் உயர்நீதிமன்ற கிளை நீர்நிலையின் மீது. வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.