Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவில் கருவறையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களுக்கு அங்குள்ள பட்டாச்சாரியார்களே பொறுப்பு :மடாதிபதிகள் பேட்டி

ஜுலை 09, 2019 07:48

சென்னை : சிலை திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் அதிகமாக உள்ளது என்று சென்னையில் மடாதிபதிகள் பேட்டி அளித்துள்ளனர். கோவில் கருவறையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களுக்கு அங்குள்ள பட்டாச்சாரியார்களே பொறுப்பு என்று கூறிய மடாதிபதிகள், கோவில் பிரச்சினைகளை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்றும் மாயமான சிலைகள் மீட்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்