![](admin/uploads/.5e7af8737069d1.50158625.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை:வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ. 55 லட்சம் கடத்தல் தங்கம், ரூ. 12.6 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து இலங்கை மற்றும் கரூர், நாகப்பட்டினத்தை சேர்ந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.