Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சி அருகே விபத்து - 8 பேர் பலி

ஜுலை 18, 2019 03:39

விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த பேருந்தும், காங்கேயம் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.  இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேற்படி விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 
 

தலைப்புச்செய்திகள்