Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க கோரிக்கை வந்துள்ளது என்றும் அதுபற்றியும் விரைவில் தகவல் அறிவிக்கப்படலாம் என்று சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்