![](admin/uploads/.601befed045890.80640408.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லா பகாஷ், அப்துல் ஹாடி, இர்ஃபான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களை காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.