Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது

ஜுலை 24, 2019 03:37

சென்னை: அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லா பகாஷ், அப்துல் ஹாடி, இர்ஃபான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களை காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்