Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொலையுண்டவர் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி

ஜுலை 25, 2019 09:23

நெல்லை : திருநெல்வேலியில் முன்னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப் பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு நல நிதியாக ரூ. லட்சம் வழங்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், அவைத் தலைவர் சுப.சீதாராமன் நேரில் வழங்குகின்றனர்.

நேற்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்த போது மாரியம்மாளின் 3 மகள்கள் நிர்கதியாக விடப்பட்டது குறித்தும் திமுகவும், தமிழக அரசும் உதவ வேண்டும் என மாரியம்மாளின் தாயார் வசந்தா கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்