![](admin/uploads/.5efd8de8303893.32317996.gif)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை : சாத்தூரில் ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை ஜனவரி 11ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.