Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு!

ஜுலை 26, 2019 04:52

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தின் திமுக மாவட்ட  செயலாளர் எ.வ. வேலுவின் ஆலோசனைபடி செங்கம திமுக  சட்டமன்ற உறுப்பினர்  மு.பெ.கிரி தலைமையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மின்னூர் பள்ளிவாசல் முடிந்து வந்தவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  

இதில் செங்கம் நகர செயலாளர்  சாதிக் பாட்சா வாக்கு சேகரித்தார். உடன் செங்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் சீனு வாசன், ராஜ சேகர், வாஹித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்