![](admin/uploads/.5cda9c083afa19.56147103.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று மொய்விருந்து நடத்தினார். அதில் வசூலான ரூ 4 கோடியை 4 மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். தப்பியோடிய நால்வரில் ஒருவரை கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.