Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லேசான நில அதிர்வால் அச்சமடைந்த சேலம் மக்கள்

ஜுலை 27, 2019 06:57

சேலம்: இன்று காலை சேலத்தில் ஒரு சில வினாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த லேசான நில அதிர்வை ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் உணர்ந்ததாக கூறியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்