Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் மோதலில் ஈடுப்பட்ட 28 மாணவர்களுக்கு சிறை

ஜுலை 28, 2019 08:10

திருச்சி: திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் மோதலில் ஈடுப்பட்ட 28 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள், 4-ம் ஆண்டு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் ஈடுப்பட்ட மாணவர்கள் உருட்டுகட்டை, கற்கள், பாட்டில்களால் தாக்கி கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்