Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அத்தி வரதர்: 1 மணி வரை 1.30 லட்சம் பேர் தரிசித்துள்ளனர்

ஜுலை 28, 2019 12:35

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்தி வரதரை இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி 1.30 லட்சம் பேர் தரிசித்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அத்தி வரதர் கூட்ட நெரிசல் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். கூட்ட நெரிசலை கட்டுக்குள் வைக்க நாளை முதல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்