![](admin/uploads/.5ec102ef37e455.19523240.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தில் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 8 வழிச்சாலையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளுக்கு 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மௌன அஞ்சலி செலுத்திய பின் 8 வழிச்சாலைக்கு உயிர் உள்ளவரை தங்கள் நிலங்களை வழங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.