Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

ஜுலை 29, 2019 12:04

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தில் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 8 வழிச்சாலையால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளுக்கு 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மௌன அஞ்சலி செலுத்திய பின் 8  வழிச்சாலைக்கு உயிர் உள்ளவரை தங்கள் நிலங்களை வழங்க  மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்