![](admin/uploads/.5fc9eef6b5c901.39344591.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அற்புதம்மாள் மனு அளித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தமது மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, அற்புதம்மாள் போராடி வருகிறார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்து, அற்புதம்மாள் மனு அளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அந்த கட்சியின் எம்பி ரவிக்குமார் ஆகியோர், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.