Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குட்கா வழக்கில் கைதான 3 பேரின் ரூ. 246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

ஜுலை 29, 2019 02:06

டெல்லி: குட்கா வழக்கில் கைதான மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவிற்கு சொந்தமான ரூ. 246 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. குட்கா வழக்கில் கைதான 3 பேரின் 174 அசையும், அசையா சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்