![](admin/uploads/.60f27e8eda43b1.17825621.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருராட்சியில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பேருராட்சி செயல் அலுவலர் முஹம்மத் ரிஸ்வான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.