Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

ஜுலை 30, 2019 11:05

போளூர்: திருவண்ணாமலை மாவட்டம்  போளூர் பேருராட்சியில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பேருராட்சி செயல் அலுவலர் முஹம்மத் ரிஸ்வான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

இதில் துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்