Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமேஸ்வரம்: இன்று ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க லட்சகணக்கானோர் வருகை தந்துள்ளனர். இதற்காக,1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளும் அரசு சார்பில் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது