Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மண்ணடி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து

ஆகஸ்டு 01, 2019 02:36

சென்னை: சென்னை மண்ணடியில் அமைந்துள்ளது பிஎஸ்என்எல் அலுவலகம். இந்த அலுவலகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. தீவிபத்தால் அப்பகுதியில் புகை சூழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்