Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

ஆகஸ்டு 02, 2019 04:37

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் நுழைவாயில் அருகே பெயரளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர்.

ஆனால் மீண்டும் அதே இடத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது கிடப்பில் போடுமா...? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
 

தலைப்புச்செய்திகள்