![](admin/uploads/.610534c9b9a547.92857948.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவாரூர் : திருவாரூரில் தேரி்ல் இருந்து தவறி விழுந்து குருக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள கமலாம்பாள் அம்மன் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது தேரில் இருந்த முரளி குருக்கள் தவறி விழுந்து உயிரிழந்தார்.