Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேரில் இருந்து விழுந்து குருக்கள் பலி

ஆகஸ்டு 03, 2019 03:43

திருவாரூர் : திருவாரூரில் தேரி்ல் இருந்து தவறி விழுந்து குருக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள கமலாம்பாள் அம்மன் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது தேரில் இருந்த முரளி குருக்கள் தவறி விழுந்து உயிரிழந்தார். 

தலைப்புச்செய்திகள்