![](admin/uploads/.628602ab400068.45920705.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: புழல் சிறையில் விசாரணை பிரிவில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பக்ரூதின் அறையின் பின்புறம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.