Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

பிப்ரவரி 20, 2019 06:52

அம்பத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது 
அம்பத்தூர்: அம்பத்தூரில் பஸ் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பட்டாபிராம் நோக்கி கடந்த 13-ந் தேதி தடம் எண் 27 எச் மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது.  

அம்பத்தூரில் உள்ள மண்ணூர்பேட்டை அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் பஸ் கண்ணாடிகளை கத்தியால் தாக்கி உடைத்து நொறுக்கினர். இதுகுறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் கண்டக்டர் பால்வர்ணன் புகார் கொடுத்தார். 
 

தலைப்புச்செய்திகள்