![](admin/uploads/.62527469d07fe9.05987576.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை விமான நிலையத்தில் , மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.25 கோடி மதிப்புள்ள வைரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வைரங்களை கடத்திய மலேசியாவைச் சேர்ந்த அஜ்மல்கான், நாகூர் மீரான் இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.