![](admin/uploads/.5d538d2d6737b0.88721238.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: டெல்லியில் ஜாகீர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் காயமடைந்து உள்ளனர்.
இந்த தகவல் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். காயமடைந்தோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.