Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் அலுவலகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கும் மக்கள்

ஆகஸ்டு 06, 2019 11:02

திருவள்ளூர்: திருநின்றவூர் பிரகாஷ் நகர் இரண்டாவது வார்டு தொடர்ந்து குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் குடிநீர் அலுவலகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.

தமிழக அரசு இதை கவனத்தில் கொள்ளுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்