Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போளூர் பேருராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மண்டல இயக்குனர் ஆய்வு

ஆகஸ்டு 07, 2019 05:30

திருவண்ணாமலை: போளூர் பேருராட்சி பகுதியில் ஏரிகரை பகுதி  பேருராட்சி யில் மின்பாதை செல்லாத  குளம் பார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறதா எனவும்,  பேருராட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்றும் பகுதிகளில் பேருராட்சிகளின் வேலூர் மண்டல  உதவி  இயக்குனர் திருஞானம் ஆய்வு செய்தார்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை போளூர் பகுதியில் அனைத்து கடைகளுக்கும் வீடுகளுக்கும் செயல் படுத்துவது குறித்து ஆய்வு செய்தார் உடன்  பேருராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் துப்புரவு ஆய்வாளர் ரவிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

தலைப்புச்செய்திகள்