![](admin/uploads/.6285e12dcced40.68540730.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தில் காஷ்மீரில் 370 சட்டம் நீக்கப்பட்டதற்கு எதிராகவும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது எதிராகவும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி கேட்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சி சார்பாக போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில் திருபுவனம் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு போஸ்டர்கள் ஒட்டிய திருமங்கலத்தை சேர்ந்த தஸ்வின் அகமது மற்றும் ஹாஜி முகம்மது ஆகிய இருவரை திருவிடைமருதூர் காவல்துறை கைது செய்து இரவு ஜாமீனில் விடுவித்தனர்.