![](admin/uploads/.5de395ab4d52c4.85036496.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தருமபுரி: ஒகேனக்கலில் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடுப்புகம்பிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.