Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருவண்ணாமலையில் கார் வேன் மோதல்: 5 பேர் பலி

ஆகஸ்டு 13, 2019 09:15

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, காரும், சரக்கு வேனும் மோதி கொண்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். செங்கம் நோக்கி சென்ற சரக்கு வேனும், திருவண்ணாமலை நோக்கி சென்ற காரும் மோதிக் கொண்டன. போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்