Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பூஞ்ச்: நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லையில், பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கேஜி செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்தது.